உலகம்
உலகச் செய்திகள்
-

இந்தியன் பிரீமியர் லீக் 34 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ்அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 34 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5…
Read More » -

மதுரோ கைது இரகசியத்தை பந்தயம் கட்டிச் சிக்கிய அமெரிக்க இராணுவ வீரர்!
வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்யும் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், அந்த இரகசியத் தகவலை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு…
Read More » -

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு…
Read More » -

சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
சுவிட்சர்லாந்தில் நிலவும்வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. ஒரு புறம் வீடுகளுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், இன்னொரு புறம் பெரிய வீடுகளில் முதியவர் ஒருவர்…
Read More » -

பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ‘Bibo’ எனப்படும் இந்த தானியங்கி கட்டண அமைப்பு, பயணிகள் பேருந்து,…
Read More » -

இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் 70 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இராஜதந்திர உறவைச் சிறப்பிக்கும் முகமாக, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் ’70 Years’ எனும் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More » -

T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா!
சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72…
Read More » -

கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் பெருந்திருவிழா இன்று(27) மாலை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெருந்…
Read More » -

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால்…
Read More » -

யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25…
Read More »