- இலங்கை

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது. இந்த…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட K பிரிவு போட்டியில் கொங்கோ அணியை வென்ற கொலிம்பிய அணி!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மெக்சிகோவின்…
Read More » - இலங்கை

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ.…
Read More » - உலகம்

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
ஈரான் தற்போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதற்கு ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில்,…
Read More » - இலங்கை

செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நேற்றைய(23) தினம் 19 என்புக்கூடுகள்…
Read More » - இலங்கை

கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!
கலகொட அத்தே ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(24) நிராகரித்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை உள்ளிட்ட…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு இன்றுடன் தற்காலிக இடைநிறுத்தம்: மீண்டும் ஜூலை 15 ஆரம்பம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் யூலை மாதம் 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண தொடரில் இன்றிரவு போர்த்துக்கல் – உஸ்பெகிஸ்தான் மோதல்!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று (23) மோதவுள்ளன. அமெரிக்காவின் ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் (Houston Stadium)…
Read More » - இலங்கை

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் பிரச்சினைகளை தீர்க்க புதிய ஆணைக்குழு நியமனம்!
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம்…
Read More » - இலங்கை

நெல்லுக்கு நிர்ணய விலைகோரி மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்!
நெல்லுக்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, மட்டக்களப்பு நகரில் இன்று(23) கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பித்த…
Read More »