இலங்கைவடக்கு மாகாணம்

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தனது கடமைகளை நேற்று (01) பெறுப்பேற்றார்.

இதற்கான நிகழ்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் இடம்பெற்றது.

இவ்வாண்டில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் ” றீ அக்ரிவேட் நொதோன் ரூரிஷம் 2026″ ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button