இலங்கை
இலங்கை
-

கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானை நோக்கி சென்ற ரயில்…
Read More » -

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்று 19 என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (19) 37ஆம் நாள் அகழ்வுப் பணியின்போது 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்ட…
Read More » -

கடல் அட்டை உற்பத்தியாளர்கள் 120 பேருக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
கடல் அட்டை உற்பத்தியாளர்கள் 120 பேருக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று முன் தினம் (18) இடம்பெற்றது. கடற்றொழில்,…
Read More » -

பலாலி மக்களின் ஐந்தாவது வாரமாக தொடரும், காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வலி வடக்கு, பலாலி மக்கள், தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி ஐந்தாவது வாரமாகவும் நேற்றும் (19) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது சொந்த நிலங்களில் இராணுவத்தினர் விவசாய…
Read More » -

செம்மணியில் சிறுவர்கள் அடங்கலாக 6 என்புக்கூடுகள் நேற்று முன் தினம் மீட்பு!
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் இடம்பெற்றன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…
Read More » -

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை எச்சரிக்கை!
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையான சிறிய அஞ்சல்…
Read More » -

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் நேற்றைய தினம்(17) புதிதாக 11 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம்…
Read More » -

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் சந்துரங்க அபேசிங்க!
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க இன்று (17) கலந்து கொண்டார். அதற்கமைய, சாவகச்சேரி…
Read More » -

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி நீக்க, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » -

மயிலிட்டி மக்கள் 13 ஆவது வெள்ளியாகவும் போராட்டம்!
தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாழ். மயிலிட்டி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 13 ஆவது வெள்ளிக் கிழமையாகவும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில், வலி வடக்கு ஜே/248, ஜே/251,…
Read More »