
நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கான நிலையம் இன்று (18) திறந்தது வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் குறித்தொதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியிலிருந்து இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.



இதன்மூலமாக நெடுந்தீவு மகளிர் அமைப்புகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளன.
Follow Us





