#srilanka
- இலங்கை

க.பொ.த.உயர்தரப் பரீட்சை மறு மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின்…
Read More » - இலங்கை

யாழ்.மந்துவில் RCTMS பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல்!
யாழ்.சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(03) நாட்டி வைத்தார். குறித்து ஒதுக்கப்பட்ட…
Read More » - இலங்கை

நாடாளுமன்ற அமர்வு ஜூலை ஏழு முதல் 10 வரை!
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதன்கிழமை தவிர்ந்த…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவால், சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம்…
Read More » - இலங்கை

உலகின் மிக அழகான தீவாக இலங்கை முதலிடத்தில்!
உலகின் மிக அழகான தீவாக இலங்கை அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் “50 சிறந்த…
Read More » - இலங்கை

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது…
Read More » - இலங்கை

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான…
Read More » - இலங்கை

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம்…
Read More » - இலங்கை

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » - உலகம்

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைன் முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்குத் தாக்கல்!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. உக்ரைன்–ரஷ்யா…
Read More »