#srilanka
- உலகம்

ரஷ்ய அணுமின் நிலையத்தை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனம்…
Read More » - இலங்கை

நுவரெலியா மாவட்ட நீர்தேங்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வு: தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் காற்றோடு கூடிய கனமழை காரணமாக நீர்தேக்கங்களில் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன. அந்தவகையில், மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து…
Read More » - விளையாட்டு

டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை வரும் இந்திய அணி!
இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த…
Read More » - இலங்கை

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்!
யாழ்ப்பாணம் – வேலணை – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. சமய…
Read More » - இலங்கை

பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் திறப்பு!
நாட்டில் நிலவும் பலத்த மழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் இன்று (02) இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.…
Read More » - உலகம்

பெரு நாட்டில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!
பெரு நாட்டின் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு மேலாக பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளனர். C-208 வகையைச்…
Read More » - இலங்கை

மஹர சிறைச்சாலை கட்டுப்பாட்டுக்குள்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவிப்பு!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை…
Read More » - இலங்கை

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் தவடையிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி…
Read More » - இலங்கை

நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
யாழ்.நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்துவைத்தார். இதற்கான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று(30) சிறப்பாக இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக…
Read More »