#swisstamilinfo
- இலங்கை

யாழ் மாவட்ட பொது அமைப்புகளுடன் கலந்துரையாடியநீதி அமைச்சர்!
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும், யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(20)இடம் பெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,…
Read More » - இலங்கை

2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் இம்முறை உயர்தரம் கற்க தகுதி!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர்…
Read More » - உலகம்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என அமெரிக்க வெளிவிவகார அமைச்சின்…
Read More » - இலங்கை

செம்மணி புதைகுழியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர்: இதன்போது காணாமற்போனவர்களின் உறவுகள் போராட்டம்: இன்றும் மூன்று என்பவை கூடுகள் அகழ்தெடுப்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட…
Read More » - உலகம்

ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!
அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்திலுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டம் அமெரிக்காவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வந்த…
Read More » - இலங்கை

நெடுந்தீவு கடலில் காணாமற் போன மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

அரச படையினருக்கு காணி வழங்க தீர்மானம் கொண்டுவந்ததால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை!
படையினருக்கு காணி வழங்க யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் அங்கு அமைதியற்றநிலை தோன்றியிருந்தது. அதனைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ். பொலிஸ்…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில், கனடா அணி கட்டாரை வென்றது!
2026 FIFA உலக கிண்ண போட்டியில் கனடா அணி கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் 16வது நிமிடத்தில் கனடாவின் சைல் லாரின்…
Read More » - உலகம்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதியின் அதிரடி எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்குக்…
Read More » - விளையாட்டு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் உதைபந்துப் போட்டியில், மகாஜன கல்லூரி அணிகள் சம்பியன்!
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாண மட்டத்தில் சாம்பியன்களாகின. இறுதிப்போட்டிகள் நேற்று (18) யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி…
Read More »